உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு - 4
என் இயேசையா அல்லேலூயா - 4

இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே - 2
எவ்வேளையும் ஐயா நீர் தானே - 2 - ( உம்மை அல்லாமல் )

என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர் தானே - 2 - ( உம்மை அல்லாமல் )

இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே -2
எந்நாளுமே ஐயா நீர்தானே - 2 - ( உம்மை அல்லாமல் )


தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9